பயனுள்ள 10 பாட்டி மருத்துவ குறிப்புகள்! அவசியம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்!!!

பயனுள்ள 10 பாட்டி மருத்துவ குறிப்புகள்! அவசியம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்!!!

மிகவும் பயனுள்ள பத்து பாட்டி வைத்தியம் மருத்துவ குறிப்புகளை நாம் இங்கு பார்க்கலாம்.

 சோற்றுக்கற்றாழையின் நடுப்பகுதியை பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினந்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும் மேலும் உடலில் இளமை தன்மை அதிகரிக்கும்.

 தினந்தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.

 சர்க்கரை நோய் கட்டுப்படுத்த வெந்தயத்தை அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

 செம்பருத்தி பூவை காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய் போல தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை போகும் நன்கு தலை முடி வளரும் முடி கொட்டுவதும் நின்றுவிடும் மேலும் கண்களுக்கு உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

 மூச்சி கூட விட முடியாமல் அதிகப்படியான இருமலாகும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பைமேனியின் இலையின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளி பிரச்சனைகள் தீர்ந்துவிடும் ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

 இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திய பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

 அருகம்புல்லைச் சாற்றாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒரு முறை சேர்த்துக் கொண்டால் ரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தனியும் எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகை பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் அது உடலில் மருந்தின் செயல்பாட்டின் வீரியத்தை குறைக்கும்.

 உடல் வெலுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலையில் சேர்த்து மசிய அறைத்து தினமும் தோளில் தேய்த்து குளித்து வர குணம் ஆகும்.

 ரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதன் மூலமாக குணமாகும்.

. இந்த தகவல் அனைத்தும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.